Tuesday, October 21, 2014

தமிழ் மொழியின் சிறப்புகளில்


தமிழின் பெருமையை உலகம் போற்றுகிறது. தமிழர் நாமோ எம் மொழியின் சிறப்பை உணராமல் அந்நிய மொழியே உயர்வென எண்ணி அடிமை பூணுகின்றோம். தமிழின் சிறப்புணர்ந்து அதற்கென உயர் இடம் கொடுத்த சில உலகப் புகழ் பெற்ற இடங்கள்:

* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் "பாளையகரர்கள் நுழை வாயில்" என்று தமிழில் எழுதப்பட்டிருக்கின்றதாம்.

* கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கப்பட்டிருக்கின்றது.

* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ் மொழியில் நீர் வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் அதன் பெயர் இடம் பெற்று இருக்கின்றது...

* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ் மொழியிலும் மாளிகையின் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கின்றது.

* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய தளபதி "இந்தியாவின் மிக பெரியசொத்தான
திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல்
அது வெறும் மண்தான்..ஆகவே அது நமக்கு தேவை இல்லை" என்று கூறினாராம்..

திருக்குறள் இந்தியாவின் சொத்து என அவர் கூறியது தவறு. அது தமிழ் நாட்டின் சொத்து! ஒட்டு மொத்த தமிழினத்தின் சொத்து!





No comments:

Post a Comment