Tuesday, October 21, 2014
திருக்குறள் தகவல்கள்
திருக்குறள் பற்றிய முதல் அச்சிட்ட நூல்
திருவள்ளுவர் கடல் திரட்டு அல்லது அறிவுக்கடல்
1794 தொகுத்தவர் கிண்டர்ச்லி - லண்டன்
அறத்துப்பாலை மட்டும் அச்சிட்டு வெளியிட்டவர்
எப்.டபிள்யு எல்லிஸ் 1812
திருக்குறள் மூலத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்புக் குறிப்புடன் 304பக்கம் புத்தகம் வெளியானது
திருக்குறள்
லத்தினில் 1730
பிரெஞ்ச்சில் 1767
தெலுங்கில் 1887
சமஸ்கிருதத்தில் 1922
ஹிந்தியில் 1924
மலையாளத்தில் 1915
மலையாளத்தில் திரு சந்திரசேகர் நாயர் 2000இல்
ஹிந்தியில் த.இ.ச..ராகவன் 1978 மொழிபெயர்த்துள்ளார்
https://www.facebook.com/photo.php?fbid=10154265771385012&set=a.10154178193940012.1073741902.801515011&type=3&permPage=1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment